மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் 3 கட்டமாக செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, July 13, 2019

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் 3 கட்டமாக செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் 3 கட்டமாக செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் 3 கட்டமாக செயல்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே பொன்னேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ், கலைபண்பாட்டுத் துறை தொடர்பாக புதிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறினார். அதேபோல குறுகிய காலத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்

Post Top Ad