தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசு பள்ளிகளில் பாடம் நடத்தலாம் பள்ளிக் கல்வித்துறையில் அடுத்த குழப்பம்!
அரசுப் பள்ளிகளில் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.இதனால் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.