5 தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை ( 30.10.2019 ) விடுமுறை
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டுசிவகங்கையில் 5 தாலுகாவில்உள்ள பள்ளிகளுக்கு நாளைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருபுவனம், மானாமதுரை,இளையான்குடி, சிவகங்கை,காளையார்கோவில் தாலுகாவிற்குநாளை(30-10-2019) பள்ளிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதிஅடுத்த பசும்பொன் கிராமத்தில்அக்டோபர் 30-ம் தேதி தேவர்ஜெயந்தி குருபூஜைகொண்டாடப்படுகிறது.
30-ம் தேதி பசும்பொன்னில் தேவர்குருபூஜை நடைபெறுவதால்சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. 30-ம் தேதிமுதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள்கலந்து கொள்கின்றனர்.இதேபோல தி.மு.க. சார்பில் அதன்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும்பல்வேறு அரசியல் கட்சிதலைவர்கள் தேவர்நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தஉள்ளனர்.
0 Comments:
Post a Comment