6.11.2019 - புதன் கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னர்இராஜராஜசோழனின் 1034-ஆம்ஆண்டு சதய திருவிழாவினைமுன்னிட்டு எதிர்வரும் 06.11.2019 ( புதன் கிழமை) அன்று தஞ்சாவூர்மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுஅலுவலகங்கள் மற்றும் கல்விநிறுவனங்களுக்கு உள்ளூர்விடுமுறை அறிவித்து ஆணைவழங்கப்படுகிறது.
இந்தஉள்ளூர் விடுமுறையை ஈடுசெய்திட 23.11.2019 ( சனிக்கிழமை) அன்று அனைத்து அரசுஅலுவலகங்களுக்கும் கல்விநிறுவனங்களுக்கும் பணி நாளாகஅறிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment