கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக
சென்னை,
செங்கல்பட்டு,
புதுக்கோட்டை,
சிவகங்கை,
திருவாரூர்,
நாகை மற்றும்
காரைக்கால் மாவட்டப் பள்ளிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் சனிக்கிழமை விடுமுறை அறிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment