கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக 

சென்னை,


 செங்கல்பட்டு, 

புதுக்கோட்டை, 

சிவகங்கை,

 திருவாரூர், 

நாகை மற்றும் 

காரைக்கால் மாவட்டப் பள்ளிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் சனிக்கிழமை விடுமுறை அறிவித்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive