பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி காமிரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்த உத்தரவு.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து வகை தனியார் பள்ளி பேருந்துகளில் சிசிடிவி காமிரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் உடனடியாக பொருத்த வேண்டும் என போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment