தமிழ்நாட்டின் தற்போதைய 37 மாவட்டங்ககளை நினைவில் வைத்துக்கொள்ள 37 வடிவ ஆசனம் செய்து அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்

தமிழ்நாட்டின் தற்போதைய 37 மாவட்டங்ககளை நினைவில் வைத்துக்கொள்ள 37 வடிவ ஆசனம் செய்து அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்



சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்லேரிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அமுதா தலைமையில் மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் விதமாக தற்போது  தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 யை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும்  விதமாக 37 வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர் மேலும் ஆசிரியர் ஜோசப் ராஜ் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டங்களின் சிறப்பை விளக்கிக்கூறினார்






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive