டிச.5 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் வளத்தல் பயிற்சி தொடக்கம்!

டிச.5 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் வளத்தல் பயிற்சி தொடக்கம்!


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறன் வளத்தல் திறனுக்காக 1 முதல் 5 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு 5.12.2019 முதல் 13.12.2019 வரையும் மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 16.12.2019 முதல் 23.12.2019 வரை ஒரு நாள் பயிற்சி வழங்க மாநில திட்ட இயக்குநரின் உத்தரவு செயல்முறைகள்.



 







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive