தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்.21 முதல் கோடை விடுமுறை! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 31, 2020

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்.21 முதல் கோடை விடுமுறை!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்.21 முதல் கோடை விடுமுறை!
துவக்க , நடுநிலை , உயர் நிலை பள்ளிகளுக்கு ஏப் . , 21 முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது .

அரசு துவக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் , ஒன்று முதல் ஒன் பதாம் வகுப்பு வரையிலான மாணவ , மாணவிகளுக்கு , ஏப்.9ல் முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது . ஏப்.20ல் தேர்வு முடிவடைகிறது . ஏப்.21 முதல் கோடை விடுமுறை விடப்படும் . ஆசிரியர்கள் ஏப்.30 வரை பள்ளிக்கு வர வேண்டும் . மே மாத இறுதியில் , பள்ளி வகுப்பறை , பள்ளி வளாகம் துாய்மையாக இருப்பதை , ஆசிரியர்கள் உறுதிப்படுத்தி செல்லவும் , பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.




Post Top Ad