8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் கிடையாது இயக்குநர் தகவல்

8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் கிடையாது இயக்குநர் தகவல்







தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு இல்லை

ஈரோடு மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் சுற்றறிக்கை பற்றி தொடக்கக் கல்வி இயக்குனரகம் விளக்கம்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு வகுப்பு எதுவும் நடத்தப்படாது என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது

2019 செப்டம்பர் 22ல் வெளியான சுற்றறிக்கை அடிப்படையில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் எனவும் அறிவிப்பு.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive