காலியிடங்களால் திணறும் கல்வித்துறை! நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை கமிஷனரிடம் கோரிக்கை! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 10, 2020

காலியிடங்களால் திணறும் கல்வித்துறை! நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை கமிஷனரிடம் கோரிக்கை!

காலியிடங்களால் திணறும் கல்வித்துறை! நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை கமிஷனரிடம் கோரிக்கை!

பள்ளிக்கல்வித்துறை யில் , 26 உதவியாளர் , 150 கண்காணிப்பாளர் உட் பட முக்கிய பணியிடங் கள் நிரப்ப , நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற , கோரிக்கை வலுத்துள்ளது .

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக சீர்த்திருத்த நடவ டிக்கைகளுக்கு பின் , 120 மாவட்ட கல்வி அலுவல கங்களாக பிரிக்கப்பட்டுள் ளன . இதில் , 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ( டி . இ . ஓ . , ) , உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன . புதிய கல்வி மாவட்டங் களில் போதிய பணியாளர் கள் இல்லாததால் , நிர்வாக பணிகள் மேற்கொள்வ தில் சிரமம் நீடிக்கிறது .

எனவே , 150 கண்காணிப் பாளர் பணியிடங்கள் உரு வாக்கி , விரைவில் நிரப்ப வேண்டுமென , பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலு வலர்கள் சங்கம் சார்பில் , கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம் , சமீபத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது . பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் சீனிவாசன் கூறு கையில் , “ நிர்வாக பணி கள் தேக்கமின்றி நடக்கும் வகையில் , 62 புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக் கப்பட்டன .

இங்கு , முக்கிய பணியிடங்கள் காலி யாக உள்ளன . மேலும் , முதன்மை கல்வி அலுவலருக்கு , கற்பித்தல் சார்ந்த , ஆய்வுப்பணிகளுக்கு உத வும் பொருட்டு , இரு உத வியாளர்கள் உள்ளனர் . இவர்கள் , உயர்நிலை , மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக இருப்பதால் , நிர்வாக சிக் கல்களுக்கு , தீர்வு காண முடியாத நிலை நீடிக்கிறது . எனவே , இயக்குனர கத்தை போல , அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் , நிர் வாக அலுவலர் பணியி டம் உருவாக்கி , அமைச்சு பணியாளர்களை நியமித் தால் , அலுவலக பணிகள் தேக்கமின்றி நடக்கும் , ' ' என்றார் .

Post Top Ad