அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்க திட்டம்!

அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்க திட்டம்!
 
 
கொரோனா பிரச்சனை காரணமாகசி.பி.எஸ்.இ., மத்திய திறந்தவெளிகல்வி அமைப்புகள் மற்றும் பல்வேறுதேர்வு வாரிய பள்ளி தேர்வுகள்ஒத்திவைக்கப்பட்டன. ஏப்ரல் 14-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவுஅமல்படுத்தப்பட்டு இருப்பதால்உடனடியாக தேர்வு நடத்தும் வாய்ப்புஇல்லை.

எனவேஊரடங்கு முடிந்ததும் தேர்வுநடத்துவது பற்றி ஆய்வு செய்யஉள்ளனர். இதுபற்றி மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:-தள்ளி வைக்கப்பட்டஅனைத்து தேர்வுகளையும் ஏப்ரல்கடைசி வாரத்தில் தொடங்கி மேமத்தியில் முடிக்கலாம் என திட்டமிட்டுஇருக்கிறோம். 14-ந்தேதி ஊரடங்குநிறைவு பெற்றதும் இதுபற்றிஅதிகாரிகள் கூடி ஆலோசனைநடத்துவோம்.

அதில் முடிவு எடுக்கப்பட்டு தேர்வு தேதிஅறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்ததேர்வுகளுக்கான பரீட்சை பேப்பர்திருத்தும் பணி நின்றுவிட்டது. அவையும் தொடங்கப்படும். அதன்பிறகுதேர்வு நடத்தப்படும்விடைத்தாள்களையும் திருத்தும் பணிமேற்கொள்ளப்பட்டு ஜூன் மாதத்தில்தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive