அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்க திட்டம்!
கொரோனா பிரச்சனை காரணமாகசி.பி.எஸ்.இ., மத்திய திறந்தவெளிகல்வி அமைப்புகள் மற்றும் பல்வேறுதேர்வு வாரிய பள்ளி தேர்வுகள்ஒத்திவைக்கப்பட்டன. ஏப்ரல் 14-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவுஅமல்படுத்தப்பட்டு இருப்பதால்உடனடியாக தேர்வு நடத்தும் வாய்ப்புஇல்லை.
எனவேஊரடங்கு முடிந்ததும் தேர்வுநடத்துவது பற்றி ஆய்வு செய்யஉள்ளனர். இதுபற்றி மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:-தள்ளி வைக்கப்பட்டஅனைத்து தேர்வுகளையும் ஏப்ரல்கடைசி வாரத்தில் தொடங்கி மேமத்தியில் முடிக்கலாம் என திட்டமிட்டுஇருக்கிறோம். 14-ந்தேதி ஊரடங்குநிறைவு பெற்றதும் இதுபற்றிஅதிகாரிகள் கூடி ஆலோசனைநடத்துவோம்.
அதில் முடிவு எடுக்கப்பட்டு தேர்வு தேதிஅறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்ததேர்வுகளுக்கான பரீட்சை பேப்பர்திருத்தும் பணி நின்றுவிட்டது. அவையும் தொடங்கப்படும். அதன்பிறகுதேர்வு நடத்தப்படும்விடைத்தாள்களையும் திருத்தும் பணிமேற்கொள்ளப்பட்டு ஜூன் மாதத்தில்தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment