ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்தது யூஜிசி

ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்தது யூஜிசி
சென்னை: ஜூன் 30-ம் தேதி வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்லூரி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என கூறியுள்ளது. முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டர்னல் மதிப்பெண்களை கொண்டு கிரேடு வழங்கலாம் எனவும் அறிவித்துள்ளது.




Related Posts:

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

3106095

Code