மாற்றுத்திறன் பணியாளர்கள் 31.05.2020 வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு. அரசாணை வெளியீடு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, May 21, 2020

மாற்றுத்திறன் பணியாளர்கள் 31.05.2020 வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு. அரசாணை வெளியீடு!

மாற்றுத்திறன் பணியாளர்கள் 31.05.2020 வரை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு. அரசாணை வெளியீடு!
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கோரிக்கையை ஏற்று , அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள் பணியாளர்களுக்கு மட்டும் அவர்களின் உடல் குறைபாட்டையும் , பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு , தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட நாளான 18.05.2020 முதல் 31052020 வரை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ( Exemption ) அரசு ஆணையிடுகிறது.


Post Top Ad