தன்னிறைவு இந்தியா " என்ற பெயரில் பொருளாதார வளர்ச்சி சிறப்பு திட்டங்களை அறிவித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, May 13, 2020

தன்னிறைவு இந்தியா " என்ற பெயரில் பொருளாதார வளர்ச்சி சிறப்பு திட்டங்களை அறிவித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

" தன்னிறைவு இந்தியா " என்ற பெயரில் பொருளாதார வளர்ச்சி சிறப்பு திட்டங்களை அறிவித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

*சுயசார்பு பாரதம் என்ற பெயரில் ₹20 லட்சம் கோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிர்மலா சீதாராமன்

*நிறைய உள்ளூர் பொருட்களை உருவாக்க வேண்டும் என்பதே, சுயசார்பு இந்தியா திட்டத்தின் அடிப்படை.

*உள்ளூர் நிறுவனங்களை உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே, மோடி அரசின் முக்கிய நோக்கம்.

* 20 லட்சம் கோடி சிறப்பு நிதி நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்

*  பொருளாதாரத்திற்கு ஆதாரமாக இருக்கும் 5 தூண்களளை வலுப்படுத்துவதே நோக்கம்

* உள்நாட்டு பொருட்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வதே நோக்கம்

* நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன் பெற்று வருகிறார்கள்

* மின்துறை சீர்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Post Top Ad