விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, May 16, 2020

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு
பரமக்குடி:ஜூன் 1 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு 90 சதவீதம் மாணவர்கள் கிராமங்களில் இருந்து தான் வருகின்றனர். ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் இது சாத்தியம் இல்லை. இதனை கண்டிக்கிறோம்.இந்நிலையில், மே 27 முதல் ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் பாதுகாப்பு நிலை குறித்து அரசு கூறவில்லை. 2020- -21ல் 31 ஆயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.விடைத் தாள்கள் திருத்தும் பணியை மாநில மையம் அறிவுறுத்தலின் படி புறக்கணிப்போம், என்று ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரவேலு தெரிவித்தார்.

Post Top Ad