M.Phil., Ph.D படிப்புக்கான கால அவகாசம் மேலும் ஓராண்டு நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, June 7, 2020

M.Phil., Ph.D படிப்புக்கான கால அவகாசம் மேலும் ஓராண்டு நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவு

M.Phil., Ph.D படிப்புக்கான கால அவகாசம் மேலும் ஓராண்டு நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவு
சென்னை: M.Phil., Ph.D படிப்புகளில் கால அவகாசம் முடிந்து ஊரடங்கால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தவரவிட்டுள்ளது. 2019-2020-ம் கல்வியாண்டில் கால அவகாசம் முடிந்த மாணவர்கள் தங்கள், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கவும், தேர்வு எழுதவும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad