தமிழகத்தில் இன்று ( செப்டம்பர் 30 ) மேலும் 5,659 பேருக்கு கொரோனா தொற்று



தமிழகத்தில் ( 30.09.2020 ) இன்று 5,659 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  5,80,808 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1295   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 574

செங்கல்பட்டு - 335

திருவள்ளூர் - 275

மாவட்ட வாரியான பாதிப்பு.( 30.09.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,610

இன்றைய உயிரிழப்பு : 67





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive