Breaking News : தமிழகத்தில் இன்று ( செப்டம்பர் 28 ) மேலும் 5,589 பேருக்கு கொரோனா தொற்று

Breaking News : தமிழகத்தில் இன்று ( செப்டம்பர் 28 ) மேலும் 5,589 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 28.09.2020 ) இன்று 5,589 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  5,80,808 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 1283   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 587

செங்கல்பட்டு - 249

திருவள்ளூர் - 249


மாவட்ட வாரியான பாதிப்பு.( 28.09.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,554


இன்றைய உயிரிழப்பு : 70





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive