Breaking News : தமிழகத்தில் இன்று ( செப்டம்பர் 28 ) மேலும் 5,589 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் ( 28.09.2020 ) இன்று 5,589 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 5,80,808 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1283 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 587
செங்கல்பட்டு - 249
திருவள்ளூர் - 249
மாவட்ட வாரியான பாதிப்பு.( 28.09.2020 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,554
இன்றைய உயிரிழப்பு : 70
0 Comments:
Post a Comment