தகவல்-திருமதி .சாந்தாபேபி-த.ஆ.திண்டுக்கல் மாவட்டம் -
முக்கிய குறிப்புகள் -
1.அரசு ஊழியர்களின் ஊதியத்தைவருமானமாக கருதக்கூடாது.
2.விவசாயம் மூலம் வரும்வருமானத்தை வருமானமாககணக்கிடக்கூடாது .
3.அரசு ஊழியர்கள் கணவன்-மனைவிஇருவரும் பணிபுரிபவர்களாகஇருந்தால் நேரடியாக இருவரும் Grade B நிலையில் நியமனம் பெற்றிருக்கக்கூடாது.
4.ஒருவர் மட்டும் பணிபுரிந்தால் நேரடியாக Grade A நிலையில்நியமனம் பெற்றிருக்கக் கூடாது. அல்லது Grade B-ல் நியமனம் பெற்று40 வயதிற்குள் Grade A நிலைக்குபதவி உயர்வு பெற்றிருக்கக் கூடாது.
5.பொதுத் துறைகளில்பணிபுரிவர்களுக்கு இது பொருந்தாது
6.இந்த கடிதத்தை பயன்படுத்தி தங்கள்பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்குபயன்படுத்துங்கள்..
letter avail in below link- kindly share to others
0 Comments:
Post a Comment