தமிழ்நாட்டு ஆசிரியப்பெருமக்கள்பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்கஊதிய உயர்வினை-
தடுப்பதா?மறுப்பதா?
உயர்கல்விக்கான ஊக்கஊதியஉயர்வுளை ஆசிரியப்பெருமக்களுக்கு தொடர்ந்து அனுமதித்திடுக!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்மன்றம்.திரு.நா.சண்முகநாதன்30.05.2020இல் எழுதிய கடிதத்திற்குஅரசாணை எண்: 116(பநிசீது)நாள்: 15.10.2020 ஐ அளிப்பது தீர்வாகாது! முடிவாகாது!
தமிழக அரசே!
அரசாணை எண்: 116/15.10.2020 ஐதிரும்பப்பெறுக!
ஊக்கஊதிய உயர்வுகளைநிபந்தனைகளின்றி தொடர்ந்து வழங்கிடுக!
ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்.
முனைவர்.மன்றம்.
நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!
0 Comments:
Post a Comment