இறுதியாண்டு வகுப்புகள் டிச.7ம்தேதி தொடங்க அனுமதி
மருத்துவக் கல்லூரிகள் 7ஆம் தேதி முதல் திறக்க அனுமதி
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் டிச.1ம் தேதி முதல் தொடங்கும்
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு பயிற்சிக்கு மட்டும் நீச்சல் குளங்கள் செயல்படலாம்
சமுதாய, அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிச.1 முதல் 31 வரை நடத்த அனுமதி
கூட்டங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கலாம்
கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்
0 Comments:
Post a Comment