நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் சேவை மீண்டும் தொடக்கம்.


 


"நிவர்" புயலால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் சேவை, புயல் கரையை கடந்து விட்டதால் இன்று நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம்போல் இயக்கப்படும்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive