Breaking Now : தமிழகத்தில் இன்று ( நவம்பர் 28 ) மேலும் 1,430 பேருக்கு கொரோனா தொற்று



தமிழகத்தில் ( 28.11.2020 ) இன்று 1,430 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,66,677 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 393   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 142

செங்கல்பட்டு - 78

திருவள்ளூர் - 80


மாவட்ட வாரியான பாதிப்பு.( 28.11.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,453


இன்றைய உயிரிழப்பு : 13





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive