CPS-ல் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் CPS -ஐ இரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையினை மட்டும் நோக்கி -


🚫CPS ஒழிப்பு இயக்கம்🚫


பழையபோராட்டங்களைப் போன்றுஇல்லாமல்,


CPS -ஐ இரத்து செய்ய வேண்டும் என்றஒற்றை கோரிக்கையினை மட்டும்நோக்கி

புதிய வலுவுடன் இந்த தளத்தினை(Telegram) கொண்டு செல்லதிட்டமிடப்பட்டுள்ளது.

 தற்போது இந்த CPS ஒழிப்பு இயக்கம்telegram குரூப்பின்  எண்ணிக்கை22,000 ஐ  நோக்கி.

ஆறு இலக்கத்தில் எண்ணிக்கையுள்ளCPS அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின் எண்ணிக்கையுடன்ஒப்பிடும் போது 21,000 என்பதுகுறைந்த எண்ணிக்கையே!!

 

தற்பொழுது 21,241 யை கடந்துள்ளது. இது மிகப்பெரிய விசயம்.

இதனைசாதாரணமாகஎடுத்துக்கொள்ள முடியாது.


ஏனெனில் 10000 எண்ணிக்கைகொண்ட எந்த வாட்ஸ் அப் தளமோடெலிகிராம் தளமோ ஒரே குரூப்பில்அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களைஇணைக்கவில்லை.

ஆனால் நம் இலக்கு 2,00,000 இரண்டுஇலட்சம்.

 CPS-ல் உள்ள அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர்கள் ஓர் இனமாக முயற்சிசெய்ய வேண்டும்.

நாம்அனைவரும் ஒன்று சேர்ந்துமுயற்சித்தால் அடுத்த வாரமே ஆறுஇலக்கமான ஒரு இலட்சத்தைகண்டிப்பாக எட்டிடுவோம்.

நம்பிக்கையுடன் முயற்சிப்போம்நண்பர்களே!

🚫CPS ஒழிப்பு குரூப்பில் இணைவதற்குகீழ் குறிப்பிட்டுள்ள இரண்டுலிங்கையும் கிளிக் செய்ய வேண்டும்* 🚫

 Step 1:

https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger

 Step 2:

  டெலிகிராம் ஆப் டவுன்லோடுசெய்தபின் CPS ஒழிப்பு இயக்கம்குரூப்பில் இணைவதற்கு கீழ்கண்டLink-ஐ கிளிக் செய்யவும்.

https://t.me/joinchat/PjyGwA_wxaWHeHM_9uxkfg


தன்னெழுச்சியாக ஒன்றுபடுவோம்நண்பர்களே !!!

தன்னெழுச்சியாக ஒருங்கிணைப்போம்நண்பர்களே..!!!

நன்றி!

நன்றி.!

மாநில, மாவட்ட தன்னெழுச்சிபோராளிகள்

CPS ஒழிப்பு இயக்கம்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive