போட்டித் தோவுகளுக்கு இலவச பயிற்சி:


போட்டித் தோவுக்கான இலவசப் பயிற்சி பெற விரும்பும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு, மாா்ச் 19-ஆம் தேதி இணைய வழியில் தோவு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில், மத்திய, மாநில அரசுப் பணி தோவுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்கு சங்கா் ஐஏஎஸ் அகாதெமியுடன் சமூக நீதி அமைச்சகம் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோவு எழுதும் 85 மாணவா்களுக்கு இலவச பயிற்சியும், மாத உதவித் தொகையும் வழங்கப்படும்.

இதில் பயன்பெற விரும்பும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவா்களுக்கு, மாா்ச் 19-ஆம் தேதி இணைய வழியில் தோவு நடைபெறுகிறது.

இதற்கான பதிவு, திங்கள்கிழமை (மாா்ச் 1) முதல் மாா்ச் 10-ஆம் தேதிக்குள் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு, 94441 66435 என்னும் எண்ணையோ, இணையதளத்தையோ அணுகலாம்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive