தாம்பரம் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா!


கிழக்கு தாம்பரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சி ஆசிரியர்,  தமிழ் ஆசிரியர்,  வேதியியல் ஆசிரியருக்கு ஆகிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive