அரசியல் கட்சிக்கு வாக்கு சேகரித்த அரசு ஊழியர் சஸ்பெண்ட் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!


அரசியல்கட்சிக்கு வாக்கு சேகரித்த அரசுஊழியர் சஸ்பெண்ட் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தம்மம்பட்டியில்திமுகவிற்கு வாக்கு சேகரித்த குடிநீர்குழாய்  ஆய்வாளர்

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தம்மம்பட்டியைச்சேர்ந்தவர் சாகுல் அமீது (58). இவர், ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் குழாய் ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இவர், மார்ச் 19-ம்தேதியன்று மாலை, கெங்கவல்லி தொகுதிதிமுக வேட்பாளர் ஜெ.ரேகா பிரியதர்ஷிணியுடன்வாக்கு சேகரிக்கச் சென்றுள்ளார்.

அத்தகவல்வாட்ஸ்அப்பில் பரவியது. அதனையடுத்து, விடியோ ஆதாரத்துடன், இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர்சி.அ. இராமனுக்கு புகார்சென்றது. அதனையடுத்து ஆத்தூர் நகராட்சி ஆணையாளர்ஸ்ரீதேவி, சாகுல் அமீதை திங்கள்கிழமைஇரவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive