NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வை நாடு முழுவதும் நடத்த கோரிக்கை !



மார்ச் 31க்குள் செய்முறை தேர்வு
NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வை நாடு முழுவதும் நடத்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று சூழலில் அனைவரையும் டெல்லிக்கு அழைப்பது ஆபத்தானது. டெல்லியில் தேர்வு நடத்துவது தொலைதூர மாநிலத்தை சேர்ந்தவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive