ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி


அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில்,கல்வி மேம்பாட்டு அமைப்போடு இணைந்து தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல் , வணிகவியல், பொருளியல், கணிதவியல் , இயற்பியல், வேதியியல் துறைகள் நடத்த உள்ள தேசிய, மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இணைய வழிய பயிற்சி வகுப்புகளுக்கான தொடக்க விழா நடந்தது. 

கல்வி மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர் கிருஷ்ணன், மதுரை கல்லுாரி கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம் பேசினர். முதுநிலை ஆங்கில துறை தலைவர் கல்யாணசுந்தரி நன்றி கூறினார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive