நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.




நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையை பரிசீலித்து சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive