TNPSC - அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை 2 பதவிக்கான தேர்வு ரத்து

IMG-20241217-WA0011

கடந்த 14.12.2024 அன்று நடைபெற்ற அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை 2 பதவிக்கான தேர்வு ரத்து

22.02.2025 அன்று மறுதேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சில தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாற்றுகளினால் தேர்வகள் தேர்வு எழுதமுடியாமல் போன காரணத்தால் மறுதேர்வு தேதி அறிவிப்பு.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive