Tamil Nadu Board 9th Standard Social Science - Geography Unit 5: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 5 – Geography from the Tamil Nadu State Board 9th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Geography Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!
பாடத்தலைப்பு :அலகு 5 : உயிர்க்கோளம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
வினா1. பூமியில் மிகவும் குளிரான உயிரினம் __________(அ) டன்ட்ரா
(ஆ) டைகா
(இ) பாலைவனம்
(ஈ) பெருங்கடல்கள்
விடைகுறிப்பு:
(அ) டன்ட்ரா
வினா 2. இது உயிர்க்கோளத்தின் மிகச்சிறிய அலகு __________
(அ) சுற்றுச்சூழல் அமைப்புகள்
(ஆ) உயிரியல்
(இ) சுற்றுச்சூழல்
(ஈ) மேற்கூறியவற்றில் எதுவுமில்லை
விடைகுறிப்பு:
(ஈ) சுற்றுச்சூழல் அமைப்புகள்
வினா 3. ஊட்டச்சத்துக்கள் வளிமண்டலத்தில் __________
(அ) உற்பத்தியாளர்கள்
(ஆ) சிதைப்பவர்கள்
(இ ) நுகர்வோர்
(ஈ) மேற்கூறியவை எதுவும் இல்லை
விடைகுறிப்பு:
(ஈ) மேற்கூறியவை எதுவும் இல்லை
வினா 4. ஜெரோஃபைடிக் தாவரங்கள் எந்த காலநிலை நிலைமைகளுக்கு குறிப்பாகத் தகவமைத்துக் கொள்கின்றன?
(அ) உப்பு மற்றும் மணல்
(ஆ) குறைந்த ஈரப்பதம் கிடைக்கும் தன்மை
(இ) குளிர் வெப்பநிலை
(ஈ) ஈரப்பதம்
விடைகுறிப்பு:
(அ) உப்பு மற்றும் மணல்
வினா 5. பெரிய அளவிலான விவசாயத்திற்கு மழைக்காடு பயோம்களைப் பயன்படுத்துவது ஏன் நிலைத்தன்மையற்றது?
அ) அது மிகவும் ஈரப்பதமாக இருப்பதால்.
ஆ) வெப்பநிலை மிகவும் சூடாக இருப்பதால்,
இ) மண் மிகவும் மெல்லியதாக இருப்பதால்.
ஈ) மண் மோசமாக இருப்பதால்.
விடைகுறிப்பு:
ஈ) மண் மோசமாக இருப்பதால்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் வாழ்ந்து ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் பகுதி _____ என அழைக்கப்படுகிறது.2. ____________ ஹீட்டோரோட்ரோப்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
3. __________ என்பது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் சுயாதீனமான உணவுச் சங்கிலிகளின் அமைப்பாகும்,
4. __________ என்பது ஒரு விரிவான பெரிய சுற்றுச்சூழல் அமைப்பு.
5. பாலைவன உயிரினங்களில் பொதுவாகக் காணப்படும் தாவர வகை __________ என்று அழைக்கப்படுகிறது.
6. __________ என்பது நன்னீர் மற்றும் உப்பு நீர் கலக்கும் இடத்தில் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினமாகும்.
விடைகுறிப்பு:
1. சுற்றுச்சூழல் அமைப்பு
2. நுகர்வோர்
3. உணவு வலை
4. ஒரு பயோம்
5. ஜெரோஃபைட்டுகள்
6. கழிமுகம்
III. சரியான கூற்றைத் தேர்வு செய்க
வினா 6. A: ஹெட்டோரோட்ரோப்கள் தங்கள் சொந்த உணவை உற்பத்தி செய்வதில்லை. R: அவை தங்கள் ஊட்டச்சத்துக்காக ஆட்டோட்ரோப்களை சார்ந்துள்ளது.
விடைகுறிப்பு:
(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் உண்மை; R A ஐ விளக்குகிறது.
வினா7. A: ஹாட்ஸ்பாட்கள் என்பது பாதிக்கப்படக்கூடிய சூழலில் வாழும்
ஏராளமான உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களால் வகைப்படுத்தப்படும் பகுதிகள் ஆகும்.
R: பாதுகாப்புப் பணிகளை மிகவும் திறம்பட நிர்வகிக்கவும் கவனம் செலுத்தவும், ஆராய்ச்சியாளர்கள் ஹாட்ஸ்பாட்களை அடையாளம் கண்டனர்.
(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் உண்மை; R விளக்குகிறது A
IV. சுருக்கமான விடையளிக்கவும்
- பாறைக் கோளம், நீர்க்கோளம், வளிக்கோளம், ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.
- தாவரங்கள் மற்றும் விலங்குகள் உயிர்வாழ் ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.
- சூழ்நிலை மண்டலம் என்பது உயிருள்ளவை மற்றும் உயிரற்றவை ஒன்றையொன்று தொடர்பு கொண்டு வாழ்வது ஆகும்.
- உயிரினப் பன்மை என்பது ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பதாகும்.
- மனித மற்றும் இயற்கை காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு “உயிரினப் பன்மை இழப்பு" என்கிறோம்.
- வெப்ப மண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதிகள்
- வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி
- மித வெப்ப மண்டல புல்வெளி பல்லுயிர்த் தொகுதி
- பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி
- தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி
V. காரணம் கூறுக
1. உற்பத்தியாளர்கள், தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
- தனக்கு தேவையான உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்கின்றன.
2. உயிர்க்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது.
- உயிரினங்கள் உயிர்வாழத் தேவையான சூழலைக் கொண்டுள்ளது
VI. வேறுபடுத்துக
1. உற்பத்தியாளர்
|
சிதைப்பவர்
|
தமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடியவை. எ.கா.- தாவரங்கள், பாசி |
தமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்ய இயலாதவை. பூஞ்சைகள், காளான்கள் |
2. நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி
|
நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
|
நிலச்சூழலுக்கு ஏற்றவாறு குழுவாக வாழும் உயிரினங்கள். எ.கா - மான், யானை |
நீர்ச்சூழலுக்கு ஏற்றவாறு குழுவாக வாழும் உயிரினங்கள். எ.கா - மீன்கள் |
3. வெப்ப மண்டலத் தாவரங்கள் |
பாலை வனத் தாவரங்கள்
|
ஆண்டு முழுவதும் அதிகமான வெப்பமும், மழைப்பொழிவும் உள்ள இடங்களில் காணப்படுகிறது. எ.கா - இரப்பர், மூங்கில் - எபோனி |
மிகக் குறைந்த மழைப்பொழிவு வறண்ட கால நிலையும் உள்ள இடங்களில் காணப்படுகிறது. எ.கா - முட்புதர்கள், ஈச்சமரம் |
4. சவானா |
தூந்திரா |
பரந்து விரிந்த புல்வெளிகளையும் சிறிய புதர்களையும் கொண்ட பிரதேசம். இங்கு காணப்படும் விலங்குகள் -சிறுத்தை, சிங்கம் |
மரங்கள் அற்ற பனிமூடிய சமவெளி பிரதேசம். இங்கு காணப்படும் விலங்குகள் -துருவக்கரடி, முயல் |
VII. விரிவான விடையளிக்கவும்
1. சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி
- சூழ்நிலை மண்டலம் மூன்று அடிப்படைக் கூறுகளை உள்ளடக்கியது.
- உயிரற்ற கூறுகள்
- உயிருள்ள கூறுகள்
- ஆற்றல் கூறுகள்
1. உயிரற்ற கூறுகள்:
- சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற பொருட்களைக்க குறிப்பது.
- (எ.கா) ஒளி, மண், காற்று, நீர்
2. உயிருள்ள கூறுகள்:
- தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகளை உள்ளடக்கியது.
இவை மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை
- உற்பத்தியாளர்கள் - தாவரங்கள், பாசி
- நுகர்வோர்கள் - ஆடு, சிங்கம்
- சிதைப்போர்கள் - பூஞ்சைகள், காளான்கள்
3. ஆற்றல் கூறுகள்:
- உயிரினங்கள் தம் பணியினைச் செய்ய ஆற்றல் தேவைப்படுகிறது.
- உயிர்க்கோளத்தில் சூரியனே ஆற்றலை வழங்கக் கூடியதாக உள்ளது.
1. ஆற்றல் ஓட்டம்:
- ஆற்றல் ஓட்டம் சூழ்நிலை மண்டலத்திலுள்ள அனைத்துப் பொருட்களின் சுழற்சிக்கும் உதவி செய்கிறது.
- இந்த ஆற்றல் ஓட்டம் பெரும்பாலும் சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்கு முறையில் நடைபெறுகிறது.
2. உணவுச் சங்கிலி:
உயிரினங்களிடையே ஆற்றல் மாற்றம் தொடர்ச்சியாக நடைபெறுவது உணவுச் சங்கிலி எனப்படும்.
(எ.கா) எலி-பாம்பு-கழுகு
3. உணவு வலை:
- உணவுச் சங்கிலிகள் இணைந்த சிக்கலான வலையமைப்பு உணவு வலை எனப்படும்.
நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி இரு பிரிவுகளாக உள்ளது.
1. நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி:
- நன்னீர் பகுதிகளான ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- அல்லி, தாமரை, பாசியினத்தாவரங்கள்.
- ஆமை, முதலை, மீன்கள்
- புவியில் காணப்படும் மிகப் பெரிய நீர்த்தொகுதி.
- பல்வேறு வகையான தாவரங்கள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள்.
- மனித இனம் இத்தொகுதியை நீர், உணவு, பொழுதுபோக்கிற்கு பயன்படுத்துகிறது.
0 Comments:
Post a Comment