Tamil Nadu Board 9th Standard Social Science - History Unit 5: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 5 – History from the Tamil Nadu State Board 9th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!
பாடத்தலைப்பு:
அலகு 5 : செவ்வியல் உலகம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. ________ என்ற கிரேக்க நகர அரசு பரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.
(அ) அக்ரோபோலிஸ்
(ஆ) ஸ்பார்ட்டா
(இ) ஏதென்ஸ்
(ஈ) ரோம்
விடைகுறிப்பு:
(இ) ஏதென்ஸ்
2. கிரேக்கர்களின் மற்றொரு பெயர் ______ ஆகும்.
(அ) ஹெலனிஸ்டுகள்
(ஆ) ஹெலனீஸ்
(இ) ஃபீனீசியர்கள்
(ஈ) ஸ்பார்டன்ஸ்
விடைகுறிப்பு:
(ஆ) ஹெலனீஸ்
3. ஹான் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் _________ஆவார்.
(அ) வு- தை
(ஆ) ஹங் சோவ்
(இ) லியு யுங்
(ஈ) மங்கு கான்
விடைகுறிப்பு:
(இ) லியு பாங்
4. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _____________ ஆவார்.
(அ) முதலாம் இன்னசென்ட்
(ஆ) ஹில்டிபிராண்ட்
(இ) இரண்டாம் லியோ
(ஈ) பொன்டியஸ் பிலாத்து
விடைகுறிப்பு:
(ஈ) பொன்டியஸ் பிலாத்து
5. பெலோபொன்னேசியப் போர் ______ மற்றும் _____ ஆகியோர்களுக்கிடையே இடையே நடைப்பெற்றது.
(அ) கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்
(ஆ) பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்
(இ) ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
(ஈ) கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்
விடைகுறிப்பு:
(இ) ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கிரேக்கர்கள் ______________ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.
2. ரோமானியக் குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர் __________
3. _______வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலிருந்து பெளத்தம் சீனாவிற்கு வந்தது.
4. ______________ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டிடம்
5. _____ மற்றும் ______ ஆகியோர் ரோம நீதிபதிகள் ஆவார்கள்.
விடைகுறிப்பு:
1. மராத்தான்
2. கிராக்கஸ் சோதரர்கள் (டைபெரியஸ் கிராக்கஸ், காரியஸ் டோ கிராக்கஸ்)
3. ஹான்
4. புனித சோபியா ஆலயம்
5. மரியஸ், சுல்லா
III. சரியான கூற்றைத் தேர்வு செய்க
1. (i) கிரீஸ் மீதான முதல் பாரசீக தாக்குதல் தோல்வியடைந்தது.(ii) ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜூலியஸ் சீசர் தான் காரணமாயிருந்தார்
(iii) ரோமின் மீது படையெடுத்த ஆக்கிரமித்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாக கருதப்படுகின்றனர்.
(iv) பௌத்த மதம் ரோமானியப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.
(அ) (i) சரி
(ஆ) (ii) சரி
(இ) (iii) மற்றும் (iii) சரி
(ஈ) (iv) சரி
விடைகுறிப்பு:
(அ) (i) சரி
2. (i) யூக்ளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்திற்கான ஒரு மாதிரியை உருவாக்கினார்.
(ii) எட்ருஸ்கன்களை வீழ்த்திய பிறகு ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர்.
(iii) அக்ரோபோலிஸ் ஒரு பிரபலமான அடிமை சந்தையாக மாறியது.
(iv) கிரேக்கர்களை விரட்ட ரோம் மற்றும் கார்தேஜ் ஒன்றிணைந்தன.
(அ) (i) சரி
(ஆ) (ii) சரி
(இ) (ii) மற்றும் (iv) சரி
(ஈ) (iv) சரி
விடைகுறிப்பு:
(இ) (ii) மற்றும் (iv) சரி
3. ஹான் வம்சத்தின் போது பட்டுப்பாதை மூடப்பட்டது.
(ii) விவசாயிகள் எழுச்சிகள் ஏதெனிய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தின.
(iii) விர்ஜிலின் ஐனீட் ரோமானிய ஏகாதிபத்தியத்தை மகிமைப்படுத்தினார்.
(iv) ஸ்பார்டகஸ் ஜூலியஸ் சீசரைக் கொன்றார்.
(அ) (i) சரி
(ஆ) (ii) சரி
(இ) (ii) மற்றும் (iv) சரி
(ஈ) (iii) சரி
விடைகுறிப்பு:
(d) (iii) சரி
4. (i) ரோமானியப் பேரரசர் மார்கஸ் ஆரேலியஸ் ஒரு கொடுங்கோலன்.
(ii) ரோமானிய வரலாற்றில் மிகவும் போற்றப்பட்ட ஆட்சியாளர் ரோமுலஸ் ஆரேலியஸ்.
(iii) ஃபேபியஸ் ஒரு பிரபலமான கார்தீஜினிய ஜெனரல்.
(iv) ஒரு வரலாற்றாசிரியராக லிவியை விட டாசிட்டஸ் அதிகமாக மதிக்கப்படுகிறார்.
(அ) (i) சரி
(ஆ) (ii) சரி
(இ) (iii) மற்றும் (iii) சரி
(ஈ) (iv) சரி
விடைகுறிப்பு:
(ஈ) (iv) சரி
5. (i) புத்த மதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு சென்றது.
(ii) இயேசுவின் சிலுவையில் அறையப்பட்ட பிறகு, புனித தாமஸ் கிறிஸ்தவ கோட்பாட்டைப் பரப்பினார்.
(iii) புனித சோபியா கதீட்ரல் ஐரோப்பாவின் மிக அற்புதமான கட்டிடமாகும்.
(iv) ரோம் ஆட்சி செய்த மிக மோசமான சர்வாதிகாரிகளில் டிராஜன் ஒருவர்.
(அ) (i) சரியானது
(ஆ) (ii) சரியானது
(இ) (iii) சரியானது
(ஈ) (iv) சரியானது
விடைகுறிப்பு:
(இ) (iii) சரியானது
IV. பொருத்துக
1. அக்ரோபோலிஸ் – (i) தூதர்2. பிளேட்டோ – (ii) ஏதென்ஸ்
3. மாரியஸ் - (iii) தத்துவஞானி
4. ஜீயஸ் - (iv) பொருள்முதல்வாதி
5. எபிகுரஸ் - (v) ஒரு கோட்டை நகரம்
விடைகுறிப்பு:
2. பிளேட்டோ – (iii) தத்துவஞானி
3. மாரியஸ் - (i) தூதர்
4. ஜீயஸ் - (ii) ஏதென்ஸ்
5. எபிகுரஸ் - (iv) பொருள்முதல்வாதி
V. சுருக்கமான விடையளிக்கவும்
- ரோமில் போர்க் கைதிகள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர்.
- நிலப்பிரபுக்கள் அடிமைளைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் நிலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர்.
- ரோமானிய பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மதம் மாறிய பின்பு கிறிஸ்தவம் அரச மதமாகி வளர்ச்சி அடைந்தது.
- பியூனிக் போர்களில் கார்த்தேஜ் அரசின் சார்பாக ஹன்னிபால் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
- ரோமானிய படையை தோற்கடித்து இத்தாலியின் பெரும் பகுதியை பாலைவனமாக்கினார்.
- ஹன் பேரரசு காலத்தில் பட்டு வணிகப்பாதை திறந்துவிடப்பட்டது.
- கைவினைப் பொருட்கள் -கால்நடை மேய்ச்சல் பொருட்கள் அங்காடிகளுடன் செழிப்பாக இருந்தது.
- புனித சோபியா ஆலயம் கி.பி. 6 ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டது.
- இந்த ஆலயம் அக்கால ஐரோப்பாவின் மிக நேர்த்தியான நுணுக்க வேலைபாடுகளை கொண்டது.
VI. விரிவான விடையளிக்கவும்
ஏதென்ஸின் எழுச்சி
- கிரேக்க நகர அரசுகளுள் குறிப்பிடத்தக்கது ஏதென்ஸ் ஆகும்.
- கணிதம் அறிவியல், தத்துவம் போன்ற துறைகளில் ஏதென்ஸ் மக்கள் சிறந்து விளங்கினர்.
வளர்ச்சி
- மக்களாட்சி முறை நிறுவப்பட்டது.
- ஏதென்சில் சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும் மக்கள் மன்றத்தின் வசம் இருந்தது.
சிறப்புமிக்க கொடைகள்
- புதிய எழில்மிகு கட்டிடங்கள், கோட்டைகள்,கோவில்களோ நகரங்கள் வளர்ச்சியடைந்தன.
- பெரிகிளிஸ் காலத்தில் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், போன்ற சிந்தனைவாதிகள் வாழ்ந்தனர்.
ஆட்சி
- செவ்வியல் காலத்தில் இந்தியாவில் குஷாணர்களின் ஆட்சி நடைபெற்றது.
- அகஸ்டஸ் சீசரின் அவைக்கு குஷாணர் தூதுக்குழு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இலக்கியம்
- செவ்விலுக்கு சமமான காலத்தில் சங்க இலக்கியமான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் தொகுக்கப்பட்டன.
வணிகம்
- பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோம் ஆகியவற்றோடு வாணிகம் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment