Tamil Nadu Board 9th Standard Social Science - History Unit 9: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 9 – History from the Tamil Nadu State Board 9th Standard Social Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of History Unit 9 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!
பாடத்தலைப்பு :அலகு 9 : புரட்சிகளின் காலம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. அமெரிக்காவின் முதல் பிரிட்டிஷ் காலனி __________
(அ) நியூயார்க்
(ஆ) பிலடெல்பியா
(இ) ஜேம்ஸ்டவுன்
(ஈ) ஆம்ஸ்டர்டாம்
விடைகுறிப்பு:
(இ) ஜேம்ஸ்டவுன்
2. ஆங்கிலேயர்களுக்கு எதிராக வாஷிங்டனின் பக்கம் நின்று போராடிய பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடி _____
(அ) மிராபியூ
(ஆ) லஃபாயெட்
(இ) நெப்போலியன்
(ஈ) டான்டன்
விடைகுறிப்பு:
(ஆ) லஃபாயெட்
3. லஃபாயெட், தாமஸ் ஜெபர்சன் மற்றும் மிராபியூ ஆகியோர் __________ ஐ எழுதினர்
a) சுதந்திரப் பிரகடனம்
b) பில்னிட்ஸ் பிரகடனம்
c) மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனம்
d) மனித உரிமைகள் சாசனம்
விடைகுறிப்பு:
(c) மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனம்
4. _____ இல் ஆங்கிலேயர்களின் தோல்வி பிரான்சுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழி வகுத்தது.
(அ) ட்ரென்டன்
(ஆ) சரடோகா
(இ) பென்சில்வேனியா
(ஈ) நியூயார்க்
விடைகுறிப்பு:
(ஆ) சரடோகா
5. பிரான்சில் "அரச சர்வாதிகாரத்தின்" சின்னமாக _______ இருந்தது.
(அ) வெர்சாய்ஸ் அரண்மனை
(ஆ) பாஸ்டில் சிறைச்சாலை
(இ) பாரிஸ் கம்யூன்
(ஈ) எஸ்டேட்கள் பொது
விடைகுறிப்பு:
(அ) வெர்சாய்ஸ் அரண்மனை
6. ஆஸ்திரியா மற்றும் பிரஷ்யாவின் படைகள் ___________ இல் பிரெஞ்சு புரட்சிகரப் படைகளால் தோற்கடிக்கப்பட்டன
(அ) வேமா
(ஆ) வெர்சாய்ஸ்
(இ) பில்னிட்ஸ்
(ஈ) வால்மி
விடைகுறிப்பு:
(ஈ) வால்மி
7. கேண்டைடை எழுதியவர் ___________
(அ) வால்டேர்
(ஆ) ரூசோ
(இ) மான்டெஸ்கியூ
(ஈ) டான்டன்
விடைகுறிப்பு:
(அ) வால்டேர்
8. லூயிஸ் XVI ஐ வரையறுக்கப்பட்ட முடியாட்சியாக தக்க வைத்துக் கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் ______ என்று அழைக்கப்பட்டனர்
(அ) ஜிரோண்டின்ஸ்
(ஆ) ஜேக்கபின்ஸ்
(இ) குடியேறியவர்கள்
(ஈ) அரசவையினர்
விடைகுறிப்பு:
(அ) ஜிரோண்டின்ஸ்
9. அமெரிக்க சுதந்திரப் போர் _______ ஆண்டில் பாரிஸ் அமைதி ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது
(அ) 1776
(ஆ) 1779
(இ) 1781
(ஈ) 1783
விடைகுறிப்பு:
(ஈ) 1783
10. தாமஸ் பெயினின் பிரபலமான துண்டுப்பிரசுரம் ___________
(அ) பொது அறிவு
(ஆ) மனித உரிமைகள்
(இ) உரிமைகள் மசோதா
(ஈ) அடிமைத்தனத்தை ஒழித்தல்
விடைகுறிப்பு:
(அ) பொது அறிவு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கான்டினென்டல் காங்கிரஸ் அரசாங்கத்தின் அஞ்சல் துறையின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ____________ ஆவார்.2. பங்கர் ஹில் போர் ____________ அன்று நடந்தது.
3. ___________ சட்டம் கடனை தங்கம் அல்லது வெள்ளியில் திருப்பிச் செலுத்த வலியுறுத்தியது.
4. பிரான்சின் தேசிய சட்டமன்றத்தின் தலைவர் ____________ ஆவார்.
5. சுதந்திர விழாவை ஏற்பாடு செய்ததற்காக ___________ கில்லட்டின் மூலம் தூக்கிலிடப்பட்டார்.
6. பிரான்சிலிருந்து தப்பிக்க முயன்றபோது லூயிஸ் XVI தனது குடும்பத்தினருடன் ___________ இல் கைது செய்யப்பட்டார்.
விடைகுறிப்பு:
1. பெஞ்சமின் பிராங்க்ளின்
2. 1775 ஜூன் 17
3. நாணயம்
4. மிராபியூ
5. ஹெர்பர்ட்
6. வரென்னெஸ்
III. சரியான கூற்றைத் தேர்வு செய்க
1. (i) போர்த்துகீசியர்கள் கடற்படைப் பயணங்களின் முன்னோடிகள். (ii) நியூ பிளைமவுத் குவாக்கர் பென்னின் பெயரிடப்பட்டது.
(iii) குவாக்கர்கள் போர்களை ஊக்குவிப்விடைகுறிப்பு நற்பெயரைக் கொண்டுள்ளனர்.
(iv) ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமின் பெயரை நியூயார்க் என்று மாற்றினர்.
(a) (i) & (ii) சரியானவை
(b) (iii) சரியானவை (c)
(iv) சரியானவை
(d) (i) & (iv) சரியானவை
விடைகுறிப்பு:
(c) (iv) சரியானவை
2. (i) அமெரிக்க சுதந்திரப் போர் என்பது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை விட ஒரு உள்நாட்டுப் போராக இருந்தது.
(ii) யார்க் டவுனில் பிரிட்டிஷ் படைகள் வெற்றி பெற்றன.
(iii) பிரான்சில் உள்ள பிரபுக்கள் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்கு ஆதரவாக இருந்தனர்.
(iv) காகிதத்தில் வரி தவிர டவுன்ஷென்ட் சட்டத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றம் ரத்து செய்தது.
(a) (i) & (ii) சரியானவை
(b) (iii) சரியானவை
(c) (iv) சரியானவை
(d) (i) & (iv) சரியானவை
விடைகுறிப்பு:
(i) சரியானது
3. கூற்று (A): பாஸ்டனின் வணிகர்கள் பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணித்தனர்
காரணம் (R): அமெரிக்க காலனிகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பிரிட்டிஷ் நிதி அமைச்சர் புதிய வரிகளை அறிமுகப்படுத்தினார்
(a) A என்பது சரியானது மற்றும் R என்பது A இன் விளக்கம் அல்ல
(b) A என்பது தவறானது மற்றும் R என்பது A இன் விளக்கம் அல்ல
(c) A என்பது சரியானது மற்றும் R என்பது A இன் விளக்கம்
(d) 'A' மற்றும் 'R' இரண்டும் தவறானவை
விடைகுறிப்பு:
(c) A என்பது சரியானது மற்றும் R என்பது A இன் விளக்கம்
4. கூற்று (A): கட்டாய இராணுவ ஆட்சேர்ப்புக்கு எதிராக வெண்டீயில் ஒரு பெரிய விவசாயிகள் கிளர்ச்சி நடந்தது.
காரணம் (R): ராஜாவின் ஆதரவாளர்களான விவசாயிகள் அவருக்கு எதிராகப் போராட விரும்பவில்லை.
(a) A மற்றும் R இரண்டும் தவறானவை
(b) A மற்றும் R இரண்டும் சரியானவை
(c) A சரியானது மற்றும் R தவறானது
(d) A தவறானது மற்றும் R சரியானது
விடைகுறிப்பு:
(c) A சரியானது மற்றும் R தவறானது
IV. பொருத்துக
1. ஜான் வின்த்ரோப் – (i) பிரான்ஸ் நிதி அமைச்சர்2. டர்கோட் – (ii) ஜூலை 4
3. சட்டங்களின் உணர்வு - (iii) பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்
4. மேரி அன்டோனெட் – (iv) மாசசூசெட்ஸ் விரிகுடா
5. ஏழு வருடப் போர் – (v) பதினாறாம் லூயிஸ்
6. அமெரிக்க சுதந்திர தினம் – (vi) மான்டெஸ்கியூ
விடைகுறிப்பு:
1. ஜான் வின்த்ரோப் – (iv) மாசசூசெட்ஸ் விரிகுடா
2. டர்கோட் – (i) பிரான்ஸ் நிதி அமைச்சர்
3. சட்டங்களின் உணர்வு - (vi) மான்டெஸ்கியூ
4. மேரி அன்டோனெட் – (v) பதினாறாம் லூயிஸ்
5. ஏழு வருடப் போர் – (iii) பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்
6. அமெரிக்க சுதந்திர தினம் – (ii) ஜூலை 4
V. சுருக்கமான விடையளிக்கவும்
- இங்கிலாந்து திருச்சபையை சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கில் இருந்த மதசீர்திருத்தவாதிகளே பியூரிட்டானியர்.
- ரோம் கத்தோலிக்க திருச்சபை நடைமுறைளை ஏற்க மறுத்து இங்கிலாந்தை விட்டு வெளியேறினர்.
- புனித ஆவிக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள்.
- போருக்கு எதிராகவும் அமைதிக்கு ஆதரவாகவும் மேற்கொண்ட பணிகளுக்காக நற்பெயர் பெற்றவர்கள்.
இங்கிலாந்திற்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குடியேற்ற நாடுகளுக்குமிடையே போர் ஏற்படுவதற்கு வழிகோலியது.
- பிரெஞ்சு புரட்சியின் விளைவாக அரசரின் ஆதரவாளர்களை மாரட் என்பவர் தம் குழுக்களுடன் வேட்டையாடினார்.
- செப்டம்பர் 2-ல் தொடங்கி மூன்று நாட்களில் 1500 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து கொல்லப்பட்டனர்.
- பிரபுக்கள் மன்றம்
- மதகுருமார்கள் மன்றம்
- பொது மக்கள் மன்றம்
- தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோரின் உதவியோடு மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பற்றிய பிரகடனத்தை எழுதினர்.
- உலகம் முழுவதற்கும் அனைத்து காலத்திற்கும் பொருந்தக்கூடிய மனித உரிமைகள் பற்றிய நூலாகும்.
- பிரெஞ்சு மக்கள் அரசருக்கு எதிராக டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- கிளர்ச்சியை அடக்க மன்னர் அடக்குமுறையை கையாள முற்படும்போது எதிர்ப்பு தெரிவிக்கும். விதமாக மக்கள் பாஸ்டில் சிறைச்சாலையை தகர்த்து கைதிகளை வெளியேற்றினர்.
VI. விரிவான விடையளிக்கவும்
- 1764ஆம் ஆண்டு சர்க்கரைச் சட்டம் குடியேற்ற நாடுகள் வெளிநாடுகளில் இருந்து மதுபான இறக்குமதியை தடை செய்தது.
- ஆடம்பர பொருட்கள் மீது கடுமையான வரி விதிக்கப்பட்டது.
- செலாவணிச் சட்டம் இங்கிலாந்திடமிருந்து அமெரிக்கா பட்ட கடனை தங்கம், வெள்ளியாக கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டது.
- 1765 படைவீரர் தங்குமிடம் சட்டம் அமெரிக்காவில் தங்கும் இங்கிலாந்து படைவீரர்களுக்கு சம்பளம் கொடுக்க கட்டியப்படுத்தப்பட்டனர்.
- மேற்கண்ட அனைத்து சட்டங்களும் “பிரதிநித்துவம் இல்லாமல் வரிவிதிப்பு இல்லை” என்ற முழக்கத்தை உருவாக்கி அமெரிக்கா சுதந்திரப் போருக்கு வழிவகுத்தது.
2. 1789 ஆம் ஆண்டுப் புரட்சிக்கு பிரெஞ்சுத் தத்துவ ஞானிகளின் பங்களிப்பினை விளக்கவும்.
வால்டேர்:
- பகுத்தறிவு மற்றும் அறிவியல் பற்றி எழுதிய சிந்தனையாளர்.
- தனது எழுத்துகளில் பிரான்சின் மோசமான நிலையை கொண்டு வந்தார்.
- திருச்சபையை கடுமையாக எதிர்த்தவர்.
ரூசோ:
- சாமானிய மக்களை புரட்சிக்கு தயார் செய்ததில் இவரின் பங்கு மகத்தானது.
- ரூசோவின் "சமூக ஒப்பந்தம்” என்ற நூலில் "மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளான்" என்ற வாக்கியம் மக்களை விழிப்படையச் செய்தது.
மாண்டெஸ்க்யூ:
- அதிகாரப் பிரிவினை எனும் கோட்பாட்டை முன்வைத்தவர்.
- சட்டத்தின் சாரம் எனும் நூலில் மக்களின் சுதந்திரத்திற்கு ஆதரவாக எழுதினார்.
0 Comments:
Post a Comment