நாங்கள் இருக்கிறோம்! இருப்போம்!!"
நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைத் தந்த மாண்புமிகு அமைச்சருக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.
மாதவிடாய் காலத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் , பிற பெண் ஆசிரியர்களும் வகுப்பறைக்கு வெளியே படியில்தான் உட்கார்ந்திருந்தார்களா...?
அறிவுக்கும் , அறிவியலுக்கும் எதிரான சிந்தனையுடைய ஆசிரியர்களால் எப்படி ஆரோக்கியமான சமூகத்தைப் படைத்திட முடியும்...?
தனியாட்கள் பள்ளிகளை நடத்தினால் மட்டும் போதாது , தங்கள் பள்ளியில் பயிலும் அனைவருக்கும் ஆரோக்கியமான சூழல் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொண்டு நடத்துவதே சிறப்பானது.
0 Comments:
Post a Comment