முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
பார்வை ( 1 ) இல் காண் பள்ளிக்கல்வித் துறை செயலர் அவர்களின் அறிவுரையின்படி , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 2025-2026 ஆம் கல்வியாண்டு முதல் முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்திட அறிவுறுத்தப்பட்டது . அரசு பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன்வளர் பயிற்சியினை வழங்கிடும் பொருட்டுக் கட்டகம் தயாரித்தல் பணியானது நிறைவு பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து வருகின்ற 2025-2026 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ( இயற்பியல் , வேதியியல் , கணிதவியல் , தாவரவியல் , விலங்கியல் , பொருளியல் , வணிகவியல் , கணக்குபதிவியல் மற்றும் வரலாறு ) பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது . கீழ்க்கண்ட அட்டவணையின்படி இந்நிறுவன வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.
SCERT Proceedings - Download here
0 Comments:
Post a Comment